இரண்டு நாட்களாகப் பெய்துவரும் கனமழை காரணமாக பீகாரின் 300 கிராமங்கள் வெள்ளத்தின் பிடியில் சிக்கியுள்ளன. இவை வட பீகாரில் அமைந்துள்ளா முஸஃப்பர்பூர், தார்பங்கா, சீதாமர்ஹி மாவட்டங்களைச் சேர்ந்தவை.
தலைநகர் டெல்லியிலும் இன்று காலையுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் 55.மிமிக்கும் அதிகமான மழை பொழிந்துள்ளது. வெப்ப நிலை 36 டிகிரி செல்ஷியஸ்ஸாக இருந்தது.
At least 300 villages flooded in Bihar
Heavy rains lash capital
No comments:
Post a Comment