பரஸ்பர உறவை வலர்க்கும் முகமாக இந்தியா, பாக்கிஸ்தானைச் சார்ந்த கைதிகள் 40பேரை விடுதலை செய்துள்ளது. நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக இந்தச் செயல் நன்னம்பிக்கையை உருவாக்கும் முகமாக அமைந்திருக்கிறது.
மேலும் 48 கைதிகளின் சொந்த நாடு எது என அறியப்பட்டதும் அவர்களும் விடுதலை செய்யப்படுவார்கள் எனத் தெரிகிறது. இந்தக் கைதிகளில் அநேகம்பேர் மீனவர்கள்.
இந்திய பாக்கிஸ்தானிய உள்துறை அமைச்சகங்களுக்கிடையே புதுடில்லியில் ஜூலை 3, 4ல் பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளன.
India to release 40 Pak prisoners NDTV
No comments:
Post a Comment