சொந்த சகோதரியின் மகளை ரூ.60,000க்கு விற்ற தாய்மாமன் ஒருவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
சஹாரன்பூர் காவல் எல்லைக்குட்பட்ட பாக்பாத் மாவட்ட மாஉ கிராமத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
16 வயதான அப்பெண்ணை தேடிவருகின்றனர்
மேலும் படிக்க.. பி.டி.ஐ
No comments:
Post a Comment