சிறீலங்காவின் வடக்கு மாகாணங்களான வவுனியா, மன்னார் பகுதியில் தமிழீழப் விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்கா இராணுவத்தினருக்கும் இடையே நேற்று பலத்த சண்டை ஏற்பட்டது. விடுதலைப் புலிகள் 30 இராணுவத்தினர் இறந்தனர் என்றும் சிறீலங்கா அரசு 52 புலிகள் இறந்தனர் என்றும் கூறுகின்றனர். இருதரப்பினரும் இறந்தவர்கள் எண்ணிக்கையை அதிகப் படுத்திக் கூறக் கூடுமாதலால் சரியான எண்ணிக்கையை தெளிவுபடுத்த வியலாது.
NDTV.com: Lanka bloodshed claims 82 lives
No comments:
Post a Comment