அடுத்த ஆண்டு ஐதராபாத்தில் அகில இந்திய கம்யூனிஸ்ட் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் அவர் பதவி விலகலை அறிவிக்கிறார். அவருக்கு பதில் மூத்ததலைவர்களான
- எஸ்.சுதாகர்ரெட்டி,
- சி.கே.சந்திரப்பன்,
- குருதாஸ் குப்தா,
- நந்த கோபால் பட்டாச்சார்யா
1996-ல் பொது செயலா ளராக இருந்த இந்திரஜித்குப்தா ஐக்கிய முன்னணி அரசில் உள்துறை மந்திரியாக பொறுப்பேற்றதால் அவருக்கு பதில் ஏ.பி.பரதன் பொதுசெயலாளர் ஆனார். தற்போது 82 வயதானதால் முதுமை காரணமாக அரசியலில் இருந்து ஓய்வு பெற விருப்பம் தெரிவித்துள்ளார்.
மாலைமலர்
No comments:
Post a Comment