வெள்ள அபாயம் ஆஸ்தராலியாவில்.
இதுவரை 5000 மக்கள் வெள்ளம் காரணமாக வீடுகளில் இருந்து வெளியேறி உள்ளனர். கடந்த 35 வருசங்களில் இதுபோல நடக்கலையாம்.
புயல் மழை காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை இதுவரை 9.
மேற்கொண்டு தகவல்கள் இங்கே.
அண்டைநாடான நியூஸியில் இருந்து
துளசி.
No comments:
Post a Comment