ஓமனின் கடலோராப்பிரதேசங்களில் இன்று வீசிய புயல் ஆயிரக்கணக்கான மக்கலை தாழ்ந்த பகுதிகளிலிருந்து இடம் பெயர வைத்தது. தெற்கு ஈரானைநோக்கி நகரும் இந்த புயற்சின்னம் வலுவிழந்து வருகிறது. ஓமனிலும் தலைநகர் மஸ்கட்டிலும் உயிர்சேதம் ஏதும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. மழை மேலும் வலுக்கும் என்று தெரிகிறது.
மின்சாரம் சில பகுதிகளுக்கு தடைபட்டது, சாலைகள் சில மூடப்பட்டன, ஆனால் வடமேற்கில் இயங்கும் எண்ணெய் ஆலைகள் தடைபடாது இயங்கின.
The Hindu News Update Service
may i comming inside
ReplyDeleteMR.Y