முதன்முதலாக முழுதும் இராணுவ நோக்கங்களின் அடிப்படையில் இந்தியாவின் விண்கலம் ஒன்று ஆகஸ்டில் விண்ணேவபடவுள்ளது.
CARTOSAT 2A என்று பெயரிடப்பட்டுள்ள இவ்விண்கலம், ஆகஸ்ட் முதல் வாரத்தில் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அக்கம்பக்கம் ஏவுகணை நடமாட்டத்தை கண்காணிக்கவும், 'ஏரியா'வில் இந்திய கண்காணிப்பை பலப்படுத்தவும் இது உதவும் என்று தெரிகிறது.
மேலும் படிக்க..
No comments:
Post a Comment