மேற்கு வங்கத்தில் உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், தொழிற்படுத்துதல் ஆகியவற்றை எதிர்த்து கடந்த இரண்டு நாட்களாக சிபிஐ(மாவோ)வினரின் பொருளாதார தடையின் அங்கமாக புருலியாவிலிருந்து 55 கி.மீ தூரத்திலுள்ள பிராண்தி என்ற இரயில்வே நிலையத்தை மாவோ ஆதரவாளர்கள் தீயிட்டு கொளுத்தினர். முன்னதாக துப்பாக்கி முனையில் இரயில்வே ஊழியர்கள், பாதுகாப்புப் படையினர் ஆகியோரை அப்புறப்படுத்தினர். இதனால் இரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. நீண்டதூர வண்டிகள் மாற்றுப்பாதையில் விடப்படுகின்றன.
The Hindu News Update Service
No comments:
Post a Comment