இன்று தன்னை சந்தித்த மூன்றாம் அணித் தலைவர்களிடம் சிபிஎம் பொது செயலர் பிரகாஷ் காரத் அப்துல் கலாமின் இரண்டாம் முறை பதவிவகிக்க ஆதரவு தர இயலாமையை தெரிவித்தார். சிபிஐ கட்சியும் பாடிலை ஆதரிக்கும் தனது முடிவை மறுபரிசீலனை செய்யும் எண்ணமே இல்லை என திட்டவட்டமாக கூறியுள்ளது.
The Hindu News Update Service
No comments:
Post a Comment