கேரளாவில் பாம்படை என்னும் இடத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் எச் ஐ வி (HIV) வைரஸால் பாதிக்கப்பட்ட மூன்று சிறுவர்களும் அவரகளோடு பள்ளி வரும் இரு குழந்தைகளும் படிக்கத் தடை வந்துள்ளது. ஆசா கிரண் எனும் சமூக சேவை நிறுவனத்தின் கவனிப்பில் இருந்து வரும் மூன்று குழந்தைகளுக்கு 2006 டிசம்பரில் எச் ஐ வி வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது இம்மூவரையும் ஆசா கிரணிலிருந்து பள்ளி வரும் மற்றும் இரு குழந்தைகளையும் பள்ளியிலிருந்து நிர்வாகம் விலக்கியது. பின்னர் அரசாணைக்குப்பின் மீண்டும் இவர்கள் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.
தற்போது இவர்களை பள்ளியில் சேர்த்தால் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பப்போவதில்லை என பிற குழந்தைகளின் பெற்றோர்கள் போராடி வருகிற நிலையில் இந்த ஐந்து குழந்தைகளின் நிலமையும் கேள்விக்குறியாகியிருக்கிறது.
கூகிள் செய்திகள்
NGO won't send HIV+ kids to schoolCNN-IBN, India
HIV positive children face boycott in school Frontline, India
HIV kids face boycott in Kerala schoolThe Tribune, India
No comments:
Post a Comment