இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக தெ.ஆஃப்ரிக்காவைச் சேர்ந்த கிரஹாம் போர்டு நியமிக்கப்படவுள்ளதாக பத்திரிக்கை வட்டாரங்கள் தெரிவித்தன. இப்பதவிக்காலம் ஒரு வருடம் ஆகும்.
கிரிக்கெட் வாரியத்தின் சிறப்புக்கூட்டம் இன்று சென்னையில் கூடி இம்முடிவை எடுத்துள்ளதாம்.
No comments:
Post a Comment