இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தின் டவாங் மற்றும் சர்ச்சைக்குள்ளான பகுதிகளைக் குறித்து இரண்டாண்டுகளுக்கு முன்னால் இந்தியாவும் சீனாவும் மக்கள் வாழும் இடங்களை குறித்து ஒப்புக் கொண்டதை அங்கீகரிக்க சீனா மறுத்துள்ளது. சென்ற வாரம் ஜெர்மனியில் வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் சீன அமைச்சர் இதை உறுதிப்படுத்தியுள்ளார். மக்கள் வாழ்வதாலேயே அந்த பகுதிகளை விட்டுக் கொடுக்க முடியாது என்று கூறியுள்ளார். இந்த விதயம் தற்சமயம் G8 மாநாட்டிற்காக ஜெர்மனி சென்றுள்ள பிரதமர் சீன அதிபரை சந்திக்கும் போது மேலும் விவாதிக்கப் படலாம்.
Arunachal accord: China backtracks - Yahoo! India News
No comments:
Post a Comment