உலகளவில் அஹிம்சை; சமாதானத்தைப் பரப்பியதில் தேசப்பிதா மஹாத்மா காந்தி ஆற்றிய பங்களிப்பை நினைவு கூர்ந்து கவுரவிக்கும் விதமாக, அவர் பிறந்த அக்டோபர் 2ம் நாளை அகில உலக அஹிம்சை தினமாக ஐக்கிய நாடுகள் அவை அறிவிக்க உள்ளது.
இந்தியாவின் இம்முயற்சிக்கு ஐ,நாவின் 191 உறுப்பு நாடுகளில் 120 நாடுகள் ஆதரவளித்துள்ளன.
மேலும் படிக்க....
No comments:
Post a Comment