பாரத ஸ்டேட் வங்கியிலிருந்து வங்கிகளை கண்காணிக்கும் ரிசர்வ் வங்கியின் பங்குகளை அரசு கையகப்படுத்தும் வண்ணமாக இந்திய அரசு, தனது மிகப்பெரிய நேரடி வாங்கலில், ரூ35,531 கோடி கொடுத்து வாங்கியுள்ளது. இதேபோல மத்திய வங்கி மற்றும் இரு அரசுத்துறை நிதியமைப்பு( NABARD,NHB) களிலிருந்து விலகிக் கொள்ள விரும்புகிறது.
Centre completes buyout of RBI stake in SBI
No comments:
Post a Comment