ராஷ்ட்ரீய ஜனதாதளத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹம்மது ஷாஹபுதீன் மீது திருடப்பட்ட வண்டியை வைத்திருந்ததாக தொடர்ந்த வழக்கில் சிறப்பு நீதிமன்றம் ஒன்று மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினரை கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கிலிருந்து போதுமான சாட்சியங்கள் இல்லாமையால் விடுவிக்கப்பட்டார்.
The Hindu News Update Service
No comments:
Post a Comment