சென்னை ஆர் எஸ் எஸ் அலுவலகம் குண்டு வெடிப்பின் தீர்ப்பு இன்று மாலை சரியாக 3.45. மணியளவில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பலிக்கப்பட்டது இதில் நான்கு பேர் விடுதலை செய்யப்பட்டார்கள் மூவருக்கு ஆயுல் தண்டனை வழங்கப்பட்டது.
விடுதையானவர்கள் விபரம்:
கோவை பாஷா
முக்தார்
அஸ்லாம்
அமீன்
ஆயுல் தண்டனைப்பெற்றவர்கள் விபரம்:
மேலப்பாளையம் அபூபக்கர்சித்திக்
இமாம் அலி கூட்டாளி ஹைதர்அலி
மேலப்பாளையம் முன்னால் கவுன்சிலர் ராஜாநஜ்முதீன்.
ஆகியோர்களூக்கு இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதனால் சென்னை உயர்நீதி மன்றத்தில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பத்திரிக்கை யாளர்களும் பொதுமக்களும் திரளாககாத்திருந்தனர்.
சற்றுமுன்க்காக.கோர்ட்வளாகத்திலிருந்து.... அதிரைஹிதாயத்,
No comments:
Post a Comment