கல்கத்தாவில் பெய்த பெருமழையால் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று இரவிலிருந்து மொத்தம் 163mm மழை பெய்துள்ளது. இதனால் இயல்புநிலை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
வீடு இடிந்து விழுந்ததாலும், அறுந்து விழுந்த மின்கம்பியில் சிக்கியும் உயிரிழப்புகள் ஏற்பட்டன.
No comments:
Post a Comment