இந்தியா வரும் 2008ம் ஆண்டு சந்திரனுக்கு விண்கலம் (ராக்கெட்) அனுப்ப உள்ளதாக இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார். ஸ்ரீஹரிகோட்டாவில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் இதனை தெரிவித்தார். விண்கலம் (ராக்கெட்) அனுப்புவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடந்து வருவதாகவும் மாதவன் நாயர் கூறினார்.
இச்செய்தி இன்றைய தினமலரிலிருந்து
No comments:
Post a Comment