இந்தோனேஷியாவில் பயணிகள் படகில் பயணம் செய்த 45 பேரின் கதி என்ன என்பது தெரியவில்லை. இந்தோனேஷியாவின் கிழக்கு கடற்பகுதியில் பயணிகள் படகு ஒன்று 70 பேருடன் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் படகு கடலில் மூழ்கியதில் அனைவரும் கடலில் தத்தளித்து கொண்டிருந்தனர். ஆனால், கடற்படையினரால் 23 பேரை மட்டுமே உயிருடன் மீட்க முடிந்தது. மேலும், இரு சிறுவர்களின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது. அங்கு நிலவும் மோசமான வானிலை காரணமாக எஞ்சிய 45 பேரை தேடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தினமலர் கடைசி செய்திகள்
No comments:
Post a Comment