அடுத்த ஐந்தாண்டுகளில் 60 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய ரிலையன்ஸ் எனர்ஜி திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் அனில் அம்பானி தெரிவித்துள்ளார்.
நிலக்கரி, எரிவாயு, நீர் மற்றும் இதர எரிபொருளை பயன்படுத்தி மிகப்பெரிய அளவில் மின்சாரம் தயாரிக்க ரிலையன்ஸ் எனர்ஜி திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் தனது மின்சார உற்பத்தித் திறனை கூடுதலாக 15,000 மெகாவாட் அளவுக்கு அது உயர்த்த உள்ளது.
இதற்காக அடுத்த ஐந்தாண்டுகளில் 60 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய அது திட்டமிட்டுள்ளது. விரைவில் வளர்ச்சியை எட்டும் வகையில் தற்போது முதலீடுகளை அதிகரிக்க அது உத்தேசித்துள்ளது.
தமிழ் MSN INDIA
Reliance Energy Plans $15B Power Surge - Forbes.com
The Hindu : Business : REL plans Rs. 60,000 cr. investment
No comments:
Post a Comment