இன்று இங்கிலாந்தின் கிளாஸ்கோ நகரில் காலை 1045க்குத் துவங்கவேண்டிய இந்தியா - பாகிஸ்தான் ஒருநாள் ஆட்டம் தொடர்ந்தமழை மற்றும் ஆடுகளம் ஈரமாக இருப்பதால் தாமதமாக துவங்கும். நடுவர்கள் உள்ளூர் நேரம் 1400 மணிக்கு பார்வையிட்டு விளையாட இயலுமா என முடிவு செய்வார்கள்.
Rain delays start of India-Pakistan clash
No comments:
Post a Comment