மணிப்பூரின் மூன்று மலைமாவட்டங்களில் ஏழு அரசு உயர்நிலைப்பள்ளிகள் தீயிட்டு கொளுத்தப் பட்டதை அடுத்து மாநிலம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப் பட்டுள்ளன. இந்த செயலை செய்தவர்களைப்பற்றியும் இதற்கான காரணங்கள் பற்றியும் எதுவும் தெரியவில்லை. சிலகாலமாக மலைவாழ் மாணவர்கள் சங்கம் தங்கள் பள்ளிகள் நாகாலாந்து உயர்கல்வி ஆணையத்துடன் இணைக்கப்படவேண்டும என கோரிவந்ததால் அவர்களின் பங்கு சந்தேகிக்கப் படுகிறது.
The Hindu News Update Service
No comments:
Post a Comment