"மக்களுக்காக தொடர்ந்து உழைத்திட அடுத்த மாதம் புதுக்கட்சி தொடங்குவேன்,'' என்று நடிகர் சரத்குமார் சென்னையில் அறிவித்துள்ளார்.
"அக்டோபர் மாதம் தொடக்க விழா நடக்கும். புதுக்கட்சிக்கான கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன. கட்சி பெயரும் முடிவு செய்து விட்டோம். சமத்துவம், சமதர்மம் கட்சியின் முக்கிய நோக்கமாக இருக்கும்." என்று சரத்குமார் கூறியுள்ளார்.
தினமலரிலிருந்து..
No comments:
Post a Comment