திகம்பர் காமத் தலைமையிலான காங்கிரஸ் அரசு கோவா சட்டமன்றத்தில் நம்பிக்கை தீர்மானத்தை வென்று தனது ஆட்சிக்கு வந்த ஆபத்திலிருந்து தப்பியது. கட்சி மாறிய தனது மூன்று எம் எல் ஏக்களை பதவிநீக்கம் செய்யுமாறு முன்னதாக காங். மனு கொடுத்திருந்தது. அவைத்தலைவர் பிரதாப்சிங் ரானே அம்மூவரையும் வாக்களிக்க விலக்கிவைத்தார். இதனால் அவையின் வாக்கிடுவோர்் எண்ணிக்கை 40இலிருந்து 37ஆக குறைந்தது. அவைத்தலைவரின் வாக்கையும் கணக்கில் கொண்டு மயிரிழையில் அரசு பிழைத்தது.
NDTV.com: Goa: Kamat govt survives floor test
No comments:
Post a Comment