மாநிலத்தில் மருத்துவக் கல்விக்கான மொத்த இடங்களில் தமிழக அரசின் மெத்தனப் போக்கால் 300 இடங்கள் குறையுமாறு தேனி, கன்னியாகுமரி, வேலூர் மருத்துவக்கல்லூரிகளுக்கு தகுந்த அளவில் பேராசிரியர்கள் இல்லை என இந்திய மருத்துவக் கழக அங்கீகாரம் மறுக்கப் பட்டிருப்பதாக எதிர்கட்சி அதிமுக தலைவர் ஜெயலலிதா கூறினார். இன்று வெளியிட்ட அவரது அறிக்கையில் அதிமுக அந்த மூன்று மருத்துவக்கல்லூரிகளின் முன் ஆர்பாட்டம் நடத்தும் எனவும் இதில் மாணவ சமுதாயத்தினர் பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டுவதாகவும்் குறிப்பிட்டுள்ளார்.
The Hindu News Update Service
No comments:
Post a Comment