இன்று காலை 7.30 மணிக்கு மும்பையின் புறநகர் விக்ரோலியில் அமைந்துள்ள கோத்ரேஜ் நிறுவனத்தின் பூச்சிக்கொல்லிகள் தயாரிக்கும் இடத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எட்டு தீயணைப்பு வண்டிகளும் நான்கு ஜம்போ தண்ணீர் லாரிகளும் தீயணைப்பில் ஈடுபடுத்தப்பட்டன. தீ விபத்திற்கான காரணமும் பிற விவரங்களும் தெரியவில்லை.
தொடர்புள்ள சுட்டி..The Hindu News Update Service
No comments:
Post a Comment