குடியரசு துணைத்தலைவர் தேர்தலுக்கு வந்த 33 வேட்புமனுக்கள் இன்று பரிசீலிக்கப்பட்டு மூன்று மட்டுமே நெறிப்படி இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ஆகஸ்ட் 10 அன்று மும்முனைப் போட்டி முகமது அன்சாரி, நஜ்மா ஹெப்துல்லா, ரஷீத் மசூத் ஆகியோரிடையே நடக்கும். வேட்புமனுவை திரும்பப் பெற கடைசிநாள் வெள்ளிக்கிழமையாகும்.
Scrutiny over, three in fray for vice presidential poll - Yahoo! India News
No comments:
Post a Comment