பிரசவத்திற்கு அடுத்தநாளே, போதிய மருத்துவ வசதி இல்லாததால் இறந்துவிட்ட மனைவியின் சடலத்தை எடுத்துச்செல்வதற்கும் இறுதிக்காரியங்களுக்காகவும், பிறந்த பச்சிளம் குழந்தையை கொடுத்து ரூ.1200 பெற்றுள்ளார் இராஜஸ்தானைச் சேர்ந்த பழங்குடி மனிதர் ஒருவர்.
ஜெய்ப்பூர் மாவட்டத்தின் சாஹூபூர் கிராமத்தில் இது நடந்துள்ளது. தனது கடும் வறுமையால் இப்படி ஆகிவிட்டதாகவும், பணம் சேர்த்து குழந்தையை மீட்கப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பி டி ஐ செய்தி
No comments:
Post a Comment