பாலிவுட்: அமிதாப் பச்சன் வீட்டில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த சிலர் சதி திட்டம் தீட்டியுள்ளதாக இன்று மாலை மூன்று மணிக்கு போலீசுக்கு தகவல் கிடைத்தது.
இந்த தகவலையடுத்து மும்பை, ஜூகு பகுதியிலுள்ள அமிதாப் வீட்டிற்கு வெடிகுண்டு நிபுணர்களும், மோப்ப நாய்களும் உடனடியாக விரைந்து சென்று சோதனை நடத்தினர். ஒரு மணி நேரம் நடந்த இச்சோதனையில் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை என போலீசார் தெரிவித்தனர்.
இத்தகவலை தினமலர் தெரிவித்துள்ளது
No comments:
Post a Comment