எதிர்வரும் ஓணம் பண்டிக்கைக்கு தங்கள் மாநிலத்திலிருந்து வளைகுடாநாடுகளுக்கு அதிக விமானசேவைகளை இயக்க வேண்டும் என்றும் பயணக்கட்டணங்கள் குறைக்கப்பட வேண்டும் என்றும் நடுவண் அரசை வற்புறுத்தியிருப்பதாக மாநில முதல்வர் அச்சுதானந்தன் சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தில் கூறினார்.
The Hindu News Update Service
No comments:
Post a Comment