எண்ணெய் மற்றும் எரிவாயு கழகத்தின் சரக்குக் கப்பல் சமுத்ரிகா 10 மும்பை கடற்பிரதேசத்தில் மூழ்கியதில் ஐந்து பேர் காணவில்லை. மதியம் 12:30க்கு நடந்த இந்த விபத்தில் மொத்த பயணிகள் பதினான்கு பேரில் மற்ற ஒன்பது பேர் உடனடியே காப்பற்றப் பட்டனர். ஓஎன் ஜி சி மற்றும் கடலோர காவற்படையினர் மற்ற ஐவரை ஹெலிகாப்டரில் தேடி வருகின்றனர்.
மேலும்...
No comments:
Post a Comment