ஆறு குழந்தைகளை ஏற்கனவே பெற்ற பெண்ணுக்கு ஏழாவது குழந்தை ஆறு கிலோ எடையில் பிறந்துள்ளது.
குஜராத்தின் ச்சிப்பா பொதுநல மருத்துவமனையின் பிரசவ விடுதியில் பிறந்து இருநாட்களே ஆன குழந்தை ஹபீப் அலி தன் தாயுடன் நலமாக இருப்பதாக மருத்துவர் ஜபீன் தெரிவித்துள்ளார்.
வழமையை விடவும் மூன்று கிலோ அதிக எடையுள்ளதாக ப் பிறந்த இக்குழந்தை மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாம்.
பி.டி.ஐ செய்தி
No comments:
Post a Comment