
இலண்டனில் பாதாள இரயில்வண்டியொன்று இன்று மதியம் தடம் புரண்டதில் நூற்றுக்கணக்கான பயணிகள் அடைபட்டனர். இலண்டனின் சென்ட்ரல் லைனில் மேற்கு நோக்கிசெல்லும் வண்டியொன்று மைல் எண்டிற்கும் பெத்னல் கிரீன் நிலையத்திற்கும் இடையே மூன்று பெட்டிகள் தடம் புரண்டன.
மேலும்...BBC NEWS | UK | England | London | Hundreds stuck in Tube derailment
No comments:
Post a Comment