சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவுக்கும் ஆங்கிலேய கடைசி பொது ஆளுநரான (கவர்னர் ஜெனரல்) மவுண்ட்பேட்டன் மனைவி எட்வினாவுக்குமிடையே மலர்ந்த 'நெருக்கம்' பற்றி மனம் திறக்கிறார் மவுண்ட்பேட்டனின் மகளான பமீலா மவுண்ட்பேட்டன்.
India Remembered: A Personal Account of the Mountbattens During the Transfer of Power என்கிற ஆவணமொன்றில் பழைய நாட்குறிப்புகளை வைத்து இவ்வாறு எழுதியுள்ளார்.
Nehru_Edwina_were_in_love_says_Edwinas_daughter - மேலும் படிக்க..TOI
No comments:
Post a Comment