கும்பகோணத்தில் பள்ளி தீ விபத்தில் 94 சிறுவர்கள் பலியாகி மூன்றுவருடங்களாகின்றன. இந்த கோரவிபத்திற்கு காரணமான அதிகாரிகள் பதவி பெற்றிருக்கிறார்கள், வழக்கு விசாரணை ஆரம்பநிலையிலேயே இருக்கிறது, இந்த வழக்கை விரைவுநீதிமன்றத்திற்கோ சிறப்பு நீதிமன்ரத்திற்கோ மாற்றி தண்டனை வழங்கினால் தான் இதில் இறந்த சிறுவர் சிறுமியருக்கு ஆன்மா சாந்தியடையும் என இந்த விபத்தில் தனது மகனை பறிகொடுத்த இன்பராஜ் கூறுகிறார்.
இது பற்றி NDTV.com: Kumbakonam tragedy: Victims' kin seek justice
No comments:
Post a Comment