இலங்கையில் தொடர்ந்து விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்தினருக்குமிடையை கடும் போர் நிகழ்ந்து வரும் நிலையில் இலங்கையின், கிழக்கு மற்றும் வடக்கு பகுதகளில் உள்ள விடுதலைப்புலிகளின் முகாம்களின் மீது இலங்கை இராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் , நார்வே அமைதி தூதர் விடுதலைப்புலிகளுக்கும், இராணுவத்தினருக்குமிடையை பேச்சுவார்த்தை நடத்த கிளிநொச்சி சென்றுள்ளார்.
இச்செய்தி: இன்றைய தினமலர்
No comments:
Post a Comment