மணப்பாறையில் மகப்பேறு அறுவை சிகிட்சை செய்த 16 வயது சிறுவன் திலீபன் ராஜ் இன்று சிறுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இன்று மாலை சிறுவர் நீதிமன்றத்தில் தனது வாதத்தை எடுத்துரைப்பார்.அவரது மருத்துவ பெற்றோர்கள் ஜூன் 25 கைது செய்யப்பட்டனர்; ஆனால் திலீபனை பல குழுக்களாக அமைந்து தேடியும் காவலர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. முன்னர் மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட முன் ஜாமீன்மனு மறுக்கபபட்ட நிலையில் இன்று சரணடைந்துள்ளார். தில்லிபனின் பெற்றோர்களின் ஜாமீனும் மறுக்கப்பட்டுள்ளது.
The Hindu News Update Service
No comments:
Post a Comment