கோயில் யானை மிதித்து சிறுவன் பலியான துயரம் கர்நாடக மாநிலம் எடியூரில் இன்று சம்பவித்துள்ளது.
சச்சின் என்ற எட்டுவயது சிறுவன் புகழ்பெற்ற சித்தலிங்கேஸ்வரா கோயிலின் யானைக்கு வாழைப்பழம் கொடுக்க நெருங்கிய போது, கங்கா என்ற பெயருடைய அந்த யானை அச்சிறுவனை காலால் மிதித்துக்கொன்றது.
அச்சமயம் பெற்றோரோ, பாகனோ அருகில் இல்லையாம்.
TOI News
No comments:
Post a Comment