குடியரசுத்தலைவர் தேர்தலில், யாரையும் ஆதரிக்கப்போவதில்லை என்ற நிலைப்பாட்டை ஜெயலலிதா தலைமையிலான எட்டுகட்சி மூன்றாவது அணி கொண்டிருந்தது.
இன்று வந்த தகவல்படி, ஜெயலலிதாவின் கடைசி நேர மாற்றம் காரணமாக, பா.ஜ.க ஆதரவு ஷெகாவத்தை ஆதரித்து வாக்களிக்கும் படி கட்சி நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு
அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.
No comments:
Post a Comment