லெஃப்டினன் ட் ஜெனரல் தீபக் கபூர் நமது இராணுவத்தின் தலைமை பொறுப்பேற்க உள்ளார். செப்டம்பர் 30இல் பணிஓய்வு பெறும் ஜேஜே சிங்கிடமிருந்து பதவி ஏற்பார். இந்தப் பதவியை ஏற்பதற்கு ஏதுவாக பிப்.2005இலிருந்தே வடக்கு மண்டல தளபதியாகவும் இவ்வருட ஆரம்பத்திலிருந்து துணை தலைமை தளபதியாகவும் பதவி வகித்து வருகிறார்.
அமைச்சரவையின் நியமனகுழு வதந்திகள் ஏதும் வருமுன்னரே இந்தப்பதவிக்கு தன் பரிந்துரையை கொடுத்துவிட்டது.
Lt Gen Deepak Kapoor to be next army chief
No comments:
Post a Comment