கர்நாடக அரசு கிளாஸ்கோ சதியில் பங்கேற்ற கஃபீல் அஹ்மது பற்றி நடத்திய புலனாய்வில் இந்த சதிச்செயலில் அவரதை ஈடுபாட்டை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. மாநிலத்தின் உள்துறை அமைச்சர் எம் பி பிரகாஷ் "எங்களின் புலனாய்விலும், பிரித்தானிய காவல்துறை பகிர்ந்த தகவல்களையும் கொண்டு இந்தச் சதியில் அவரது பங்கை உறுதி செய்ய முடிகிறது" என்று கூறினார். இவர்கள் மிகுந்த அறிவுடனும் நாகரீகம் அறிந்தவர்களாகவும் இருந்தும் இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில் இவர்கள் தெரு ரவுடிகளைவிட பயங்கரமானவர்கள் என்றும் அவர் கூறினார்.
DNA - India - Credible information about Kafeel's involvement: Karnataka minister - Daily News & Analysis
No comments:
Post a Comment