கோவை குண்டுவெடிப்பு வழக்கில் சிறுகுற்றங்கள் செய்த 15 குற்றவாளிகளுக்கு அவர்களது தனிப்பட்ட ஜாமீனில் சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது. நீதிபதி உத்திரபதி குற்றம் நிரூபணமான 158 பேரில் 26 பேர்களது மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு அதில் 15 பேருக்கு இவ்வாறு ஜாமீன் வழங்கியுள்ளார். மேலும் ஒன்பது பேரின் மனுவும் புதிய மனுக்கள் பதிமூன்றும் நாளை விசாரிக்கப்படும். மிகுதி இருவரின் மனு ஆகஸ்ட் 17 அன்று விசாரிக்கப்படும்.
மொத்தம் 32பேர் இதுவரை ஜாமீனில் விடுதலை ஆகியுள்ளனர். இன்னும் 100 பேரின் மனுக்கள் பரிசீலிக்கபட வேண்டும்.
The Hindu News Update Service
No comments:
Post a Comment