Thursday, August 2, 2007

பிறந்த குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசிய பெண் கைது

மும்பை புறநகர் பகுதியில் பிறந்த குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசியப் பெண் கைது செய்யப்பட்டார். மனிஷா சரோஜா (25) என்பவர் பிறந்து ஒரு நாளே ஆன தனது குழந்தையை பொது குப்பைத் தொட்டியில் வீசியுள்ளார். அந்தக் குழந்தையின் உடலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

பொருளாதார மற்றும் சமூக பிரச்னைகளை காரணங்களுக்காக குழந்தையை புறக்கணித்ததாகவும் தனக்கு அந்த குழந்தை வேண்டாம் என்றும் சரோஜா கூறியுள்ளார் என காவல்துறை துணை ஆணையர் சிவாஜி போத்கே கூறியுள்ளார்.

தினமணி

Mother of 'stabbed' baby traced - Mumbai - Cities - The Times of India
Mother of abandoned child arrested :: Indian Express

1 comment:

  1. ஆசிப் மீரான்
    my wife yasmin has left me and my chidrenand reachedthe kingdom of the almighty. plesepray for her soul to rest in peace

    ஆசிப் மீரான்
    dear thamil friends
    plz convert this messege to thamil
    ஆசிப் மீரான் number

    98406 00846

    ஆசிப் மீரான்

    ReplyDelete