சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக இருந்த வீரராகவன் இன்று காலை சென்னையில் காலமானார். இவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
நீதிபதி வீரராகவன் காலமானதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்துக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment