மத்திய பிரதேசம் மாநிலம் ராய்சென் நகரில் ஒரு கடையில் கைப்பேசிக்கு மின்னூட்டம் (சார்ஜ்) ஏற்றிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அந்த கைப்பேசியின் மின்கலன் (பேட்டரி) வெடித்துச் சிதறியது. வெடித்த சத்தம் பயங்கரமாக கேட்காவிட்டாலும் பாதிப்பு அதிகமாக இருந்தது. அந்தக் கடையில் இருந்த மரச்சாதனங்கள், கண்ணாடிச்சாதனங்கள் உள்ளிட்டவை சேதமடைந்தன. இந்தச் சம்பவம் மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமலர் செய்தியையொட்டி....
No comments:
Post a Comment