கள்ளத்தனமாக இந்திய ரூபாயை அச்சடித்து நேபால், பங்ளாதேஷ் வழியாக கடத்திவந்த கும்பல் காட்மண்டுவில் கைது செய்யப்பட்டுள்ளது. பங்ளாதேஷ், பாக்கிஸ்தான், நேபாளம், மலேஷியா, தாய்லாந்து உட்பட்ட நாடுகாளில் இந்தக் கள்ள நோட்டு கும்பல் செயல்பட்டு வந்ததாகத் தெரிகிறது. கோடிக்கணக்கு மதிப்புள்ள கள்ள நோட்டுக்கல் இவர்களிடமிருந்து பறிக்கப்பட்டது.
Multi-national counterfeit Indian currency racket busted - The hindu
No comments:
Post a Comment