சிங்காரா மானை வேட்டையாடிய வழக்கில் ஐந்து வருட சிறை தண்டனையை எதிர்த்து ஜோத்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இந்திநடிகர் சல்மான் தொடுத்திருந்த மேல்முறையீட்டை தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியது. அதற்கான கைது வாரண்ட் வெள்ளியன்று வழங்கப்படும்இந்த தண்டனைக்காலத்தை குறைக்க சல்மான்கானின் வக்கீல் உயர்நீதிமன்றத்தில் செவ்வாயன்று மனு தாக்கல் செய்வார். ஹைதராபாத்தில் விமானத்தை தவறவிட்டதால் சல்மான் தீர்ப்பு வழங்கும்போது நீதிமன்றத்தில் இல்லை.
No respite for Salman, Court sends him to jail
No comments:
Post a Comment