மேற்கு தில்லியில் காவல்நிலையமொன்றில் சிபிஐ சோதனைநடத்தி ரூ25,000 இலஞ்சம் பெற்ற துணை ஆய்வாளரை கைது செய்தது. விபின்குமார் என்ற பச்சிம்விஹார் காவல்நிலைய துணை ஆய்வாளர் கைதான அதே சமயத்தில் நிலைய காவல் அதிகாரியும் (SHO) துணை கமிஷனரும்(ACP) தப்பி ஓடிவிட்டனர். சிபிஐ ஆறு கணக்கில் இல்லாத துப்பாக்கிகள், செல்பேசிகள், 200கி மரியுவானா மற்றும் ரூ60,000 பணம் ஆகியவற்றையும் கைப்பற்றினர்.
மேலும்..CBI raids at Delhi Police station, corrupt official arrested- Hindustan Times
No comments:
Post a Comment