உச்ச நீதி மன்றம் இன்று சஞ்சய் தத்துக்கு இடைக்கால பெயில் வழங்கியது. மத்திய அறிவியல், தொழில் நுட்பத்துறை அமைச்சர் கபில் சிபல் சஞ்சய் தத் சார்பி கோர்ட்டில் ஆஜரானார். தடா நீதிமன்றம் தீர்ப்பின் பிரதியை சஞ்சய் தத்துக்கு வழங்கிய உடன் அவர் மீண்டும் கோர்ட்டில்் சரணடைந்து வழக்கமான பெயிலுக்கு மீண்டும் மனு செய்யவேண்டும். இதே கட்டுப்பாடுகளுடன் மேலும் ஐந்துபேருக்கு இடைக்கால பெயில் வழங்கப்பட்டது.
Family, friends cheer reprieve given to Sanjay Dutt Hindu - 55 minutes agoSupreme Court Grants Sanjay Dutt, 5 Others Interim Bail Daijiworld.comBollywood Happy, Waits For Sanjay To Get 'regular' Bail NEWSPost India
No comments:
Post a Comment